News Update :

Saturday 11 August 2012

மண்கும்பானைச் சேர்ந்த அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி


12.082012ஞாயிற்றுக்கிழமை அன்று-பாரிசில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறும்- அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்விலும்-அதைத் தொடர்ந்து நடைபெறும்-மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.